Monday, September 28, 2015

உருகிச் சொல்லுங்கள் முருகனின் பேரை
நெருங்கிச் செல்லுங்கள் குமரனின் ஊரை
வேல் முருகா! வெற்றி வேல் முருகா!
சந்தனம் பூசுங்கள் குங்குமம் சூடுங்கள்
ஹரஹரா பாடுங்கள் வருவதைப் பாருங்கள்
கந்தனுக்கு வேல் வேல்! முருகனுக்கு வேல் வேல்!
ஸ்ரீ சக்தி சிவன்மலை ஆண்டவருக்கு ‪#‎அரகரா‬ அரகரா‪#‎அரோகரா‬..!!


ஏறுமயில் சேவலென சூரபதன் மேல்மீது
கூறுபட வென்ற முருகா!
ஆறுபடை வீடுமலை மீதுகொடி ஆடஎம்மை
அரசாள நின்ற முருகா!
அத்தனிடமே பெரிய தத்துவம் உரைத்(து)அரிய
வித்தென விளைந்த முருகா! #முருகா


No comments:

Post a Comment