அருள்மிகு ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோவில்-கயத்தூர்.
Monday, September 14, 2015
நேற்றைய வாழ்வு அலங்கோலம் அருள் நெஞ்சினில் கொடுத்தது நிகழ்காலம் வரும் காற்றில் அணையாச் சுடர்போலும் அருள் கந்தன் தருவான் எதிர்காலம் கந்தன் தருவான் எதிர்காலம் எனக்கும் இடம் உண்டு அருள் மணக்கும் முருகன் மலரடி நிழலில் எனக்கும் இடம் உண்டு!!
No comments:
Post a Comment